தமிழ் நாட்டு மக்கள் தேர்தலில் விட்ட தவறு புரிகிறதா....?
-------------
இரு பெரும் கட்சியை மட்டும் தெரிந்தெடுத்ததன் விளைவு
இன்று சிறு கட்சிகள் இருந்திருந்தால் இந்த அரசியல் புயலில்
பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் இரு பெரும் கட்சிகளே
பலம் பொருந்தியதன் தாக்கம் இப்போ மக்களுக்கு புரியும். ஒரு ஜனனாயக நாட்டில்பலகட்சி ஆட்சியே சிறப்பாக் இருக்கும் என்பதற்கு இது நல்ல நிகழ்வு
&
அரசியல் ஆய்வாளர்
புதினம் உலக நாதன்
No comments:
Post a Comment