Friday, February 10, 2017

மாணவர் இளைஞர் போராட்டம் பூரண வெற்றி

மாணவர் இளைஞர் போராட்டம் பூரண வெற்றி
------------------------------------------------------------
உலக வரலாற்றில் இப்படி ஒரு புரட்சி இனி ஏற்பட வாய்ப்பே இல்லை
அந்தளவுக்கு பண்பாடாக உணர்ச்சியுடன் நடந்த உலக சாதனை
போராட்டம் என்றே சொல்ல வேண்டும். அதுவும் தமிழ் நாட்டுக்கு
இது ஒரு வரலாற்று புரட்சிதான். எனினும் இங்கு பல கேள்விகள்
தோன்றுகிறது
1) பொலிசார் நடந்து கொண்ட முறை சரியா....?
இங்குதான் நீங்கள் சிந்திக்க தவறி விட்டீர்கள். உலகுக்கே
இந்த போராட்டம் அறவழியில் நடைபெற்றது நன்றாக தெரியும்
அதன் வெற்றியும் தெரியும். இதை அரசும் பொலீசாரும் நீங்கள்
விரும்புவதுபோல் கேக் வெட்டி கொண்டாட முடியாது. அப்படி கொண்டாடினால்
இன்னுமொரு போராட்டத்தை நீங்கள் ஆரம்பிப்பீர்கள். இனியொரு போராட்டத்தை
நீங்கள் ஆரம்பிக்கவே கூடது என்பதற்காக வலுகட்டாயமாக .இந்த கலவரத்தை
உருவாக்கி அல்லது அந்த சூழ்னிலையை உருவாக்கி இவ்வாறு செய்தால் தான் இனிமேல் பொற்றோர் இதுபோன்ற போரட்டதுக்கு தம் பிள்லைகளை அனுப்பமாட்டார்கள் என்ற ஒரு ராஜ தந்திரம். இதை நீங்கள் புரிந்து கொள்லுங்கள்.
2) இவ்வறு கலவரம் வந்ததால் தான் மாலை 5 மணிக்கே அவசர கூட்டம் கூடி
நிறைவேற்ரினார்கள் இல்லையேல் ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகிவிடும் என்பதற்காக இந்த கலவரம் உருவாக்கப்பட்டது. இங்கு மாணவ்ர்கள் கலவரத்தை
உருவாக்கவில்லை. இல்லையேல் அவர்களை வேன்டுமென்றெ உருவாக்கினார்கள்.
மொத்ததில் மாண்வர் போராட்டம் பூரண வெற்றி. முடிவு அரசியல் நாடகத்தில் முடிந்து விட்டது.
&
புதினம் உலக நாதன்

No comments:

Post a Comment